பிறவிப் பயனைக் கொடுத்துவிடு


நீ உச்சிமுகர்ந்த பூக்களெல்லாம் உச்சுக் கொட்டி ஏங்குவது எனக்குக்
கேட்காமல் இல்லை ,பாவம் அவைகளை எல்லாம் ஒருமுறை
முத்தமிட்டுப் பிறவிப் பயனைக் கொடுத்துவிடு !

பிரபாகரன் கரூர்

0 comments:

Post a Comment